சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான கூலி படத்தின் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. வெளியான 4 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை தாண்டி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வைகளைத் தொடவிருக்கிறது. ரஜினியுடன் இப்படத்தில் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சபீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித் நடித்திருக்கிறது. கூலி படத்தின் […]
Read Moreபெருநகர சென்னை பகுதியில் தனது பிரமாண்டமான நுழைவைக் குறிக்கின்ற வகையில், மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது… அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை முழுவதும் கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களின் இந்த விரிவாக்கத்திற்காக ₹100 கோடி முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் முறையாக, இந்த மருத்துவமனை விரைவான குணமாக்கலுடன், ஒரு வலியில்லா குறைந்த பட்ச ஊடுருவும் வகை லேசர் ஒளிவிலகல் சிகிச்சை (ரிஃப்ராக்டிவ் லென்டிகுலர்) செயல்முறையான SiLK […]
Read Moreஇந்த சீரியல் கொலை சீசனில் அடுத்து வந்திருக்கும் படம். ஆனால், இதில் ஒரு வித்தியாசம், கொலைகளைத் துப்பறிவது போலீஸ் மட்டுமல்ல. போலீசை விட புத்திக் கூர்மையுள்ள ஒருவரின் உதவியால் கொலைகாரன் எப்படிப் பிடிபட்டான் என்று சொல்லும் படம். அந்த மூளைக்காரானாக நாயகன் வெற்றி. புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் எழுத்தாளரின் மகனான அவர், தான் தந்தையைப் பற்றிய ஒரு தொடருக்கான விஷயங்களைப் பகிர சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்கு மதுரையிலிருந்து வருகிறார். அவர் தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல […]
Read Moreஇதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா? மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சி எஸ்.ஐ யாக இருக்கும் நாயகன் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு பக்கம் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் தாதா சுஜித், பத்து […]
Read Moreதமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான சித்தூர் பக்கம் நடக்கும் காதல் கதை. அது எப்படிப்பட்ட காதல், அதன் முடிவு என்ன என்பதை, புதிதாக காதல் திருமணம் செய்த நவகீதன் தன் காதல் மனைவிக்கு அதைக் கதையாக சொல்லிக்கொண்டே மலை ஏறுகிறார். ஏன் மலை ஏற வேண்டும்..? அதவும் அந்தக் காதல் காரணமாகத்தான்..! அந்தக் கதை இதுதான்… அந்த ஊர் குவாரியில் வேலை பார்க்கும் நாயகன் டீஜே அருணாச்சலம் தன் எதிர்வீட்டில் குடி வந்த நாயகி ஜனனியை பெரும் […]
Read Moreவசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ். தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி. பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த […]
Read More