இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு! சென்னை, 06 ஜூன், 2026: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை சுறாக்களை இன்று வெற்றிகரமாகக் கடலில் விடுவித்தது. கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும், பொறுப்பான முறையில் மீன்வளத்தை மேம்படுத்துவதிலும் இது ஒரு முன்னோடித்துவ சாதனையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழ்நாடு […]
Read Moreதி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை… சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும். பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர […]
Read Moreதலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான். அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, யோகிபாபுவின் வீட்டில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி […]
Read Moreதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண விழா, பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்றது. பொதுவெளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து, குடும்ப உறவுகளின் அன்பும், பெரியோர்களின் ஆசீர்வாதங்களும் நிறைந்த நிகழ்வாக […]
Read Moreஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை. ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறும் தருணம் அண்ணன் பிரஜினின் பிடிக்குள் சிக்குகிறார். ஷருமிஷாவை ஒரு அறைக்குள் அடைக்கும் பிரஜின், தன் மனைவி, காவலாளி இருவருடன் அந்த […]
Read Moreலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் […]
Read More