வாரா வாரம் ஐந்து வருடங்கள் என்று ஐந்து தொகுதிகளாக விரிந்து பரந்த கடலாக இருந்த கல்கியின் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களுமாக சேர்த்து ஆறு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும் என்பது அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டும் சாதனைதான். அதை இயக்குனர் மணிரத்னம் சாதித்துக் காட்டியிருக்கிறார்...
Read More