பாலுமகேந்திரா பற்றிய சசிகுமாரின் அழியாத கோலங்கள்
திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.
“ஹலோ சார்…”
“நான் உன்னைப் பார்க்க வரலாமா?”
“சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்”
‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?”
நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பாலு மகேந்திரா சாரை நான் முதன் முதலில் பார்த்தது…
Read More