சட்டென்று மாறுது வானிலை திரைப்பட விமர்சனம்
‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..?
அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய். மீனாட்சி யின் அழகாலா? என்றால் “ஆமாம். ஆனால் புற அழகால் அல்ல… அகத்தின் அழகால்..!” என்று ஓரிடத்தில் காரணம் சொல்கிறார் ஜெய்.
அப்படி என்ன…
Read More