சமீபத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சிலையை கமல் திறந்தார் அல்லவா..? அந்த நிகழ்வில் ரஜினி மற்றும் வைரமுத்துவை முக்கிய விருந்தினர்களாக அழைத்திருந்தார் கமல். அதுதான் சின்மயியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் சின்மயி. “பாலியல் குற்றச்சட்டுக்கு ஆளானவர்தான் வெளியே தலை காட்டமுடியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே வைரமுத்து பல்வேறு திமுக விழாக்கள், ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவன விழாக்கள், தமிழ் மற்றும் புத்தக விழாக்களிலெல்லாம் பங்கு பெற்று […]
Read Moreஆண் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… லேடி சூப்பர் ஸ்டாரும் எந்த நேரத்தில் எப்படி முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஷங்கர் படத்தில் பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருந்தபோதே பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் அல்ல… இரண்டு படங்கள் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்படி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு புது முடிவும் இப்போது செய்தி கேட்டவர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. இன்றைக்கும் உச்ச நட்சத்திரங்கள் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. அது அஜித் ஆகட்டும், […]
Read Moreஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று (10-11-2019) காலமானார். அன்னாருக்கு அஞ்சலியான அவர் நினைவுகள் பற்றிய தொகுப்பு… அருண்மொழி – தமிழ்க் குறும்பட வரலாற்றில் இவரது பங்களிப்பு தனித்துவம் மிக்கது. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும். அருண்மொழி, சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986-ல் ‘காணிநிலம்’ எனும் […]
Read Moreவிளை நிலங்களின் பெருமையையும், விவசாயத்தின் அவசியத்தையும் முன்னிறுத்தும் நோக்கில் ஒரு காதல் கதையையும் சொல்லி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இரட்டை இயக்குனர்கள். சென்னை நகரத்தில் பணிபுரியும் கதாநாயகி பூஜாஸ்ரீ, கிராமத்து இளைஞனான நாயகன் வசியைக் காதலித்து அதன் காரணமாகவே திருமணத்தைத் தவிர்க்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் தேர்ந்திருக்கும் நாயகன் வசி, ஒரு நாயனாகிவிட பெருமுயற்சி எடுத்திருக்கிறார். நாயகி பூஜாஸ்ரீயோ அதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று கிளாமரில் கலக்கியிருக்கிறார். பிளாக்பாண்டி, சிங்கம்புலி, தெனாலி, வெங்கல்ராவ் உள்ளிட்ட காமெடி சிரிக்க வைப்பதற்கு பதில் […]
Read Moreசுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள மிக மிக அவசரம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது. படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது, “பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.. ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொலவேண்டும்.. காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, […]
Read More