பேய் மாமா திரைப்பட விமர்சனம்
ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.
இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னஞ்சிறு கிளியே திரைப்பட விமர்சனம்
பெரிய பட்ஜெட் படங்கள் சொல்ல மறக்கிற அல்லது சொல்ல மறுக்கிற மருந்து மாபியாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் படம். அந்தக் காரணத்தாலேயே பல சர்வதேச விருதுகளை இந்தப்படம் வென்று வந்திருக்கிறது.
அந்த நம்பிக்கையுடன் பார்க்க உட்காரும் படம் வழக்கமான திரைக்கதையில் நகர்கிறது. என்றாலும் தமிழ் வழிக்கல்வி, தமிழ் மருத்துவம், தமிழர் உணவகம் என்று கதை சொல்லத் தொடங்குவதில் படம் மீதான பற்று நம்மையறியாமல் ஏற்படுகிறது.
ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மருத்துவம் இவை எந்த அளவுக்கு நம் சமூகத்தில் வேரூன்றிக்…
Read Moreஷான் சி அண்ட் தி லெஜன்ட் ஆப் தி டென் ரிங்ஸ் (தமிழ்) விமர்சனம்
ஷான் சி தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரது தந்தையான வென்வு என்பவரின் சாகசங்களில் இருந்து தொடங்குகிறது கதை.
டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல வருடங்கள் யுத்தம் செய்கிறார் வென்வு.
அதன் ஒரு கட்டமாக அற்புத சக்திகள் மற்றும் வினோத விலங்குகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அங்கே செல்லும் அவருக்கு அந்த கிராமத்துப் பெண்ணுடன் காதல் முகிழ்த்து அதன் விளைவாக ஷான் சி மற்றும்…
Read Moreரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுதலை பெறலாம். ஆனால் இதனை நடத்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், பாரத பிரதமரும், ஹிந்து அமைப்புகளும் முன்வரவில்லை…
Read More
பாலு மகேந்திரா இல்லாத குறையை போக்கிய மாரி செல்வராஜ் – கலைப்புலி தாணு
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது .
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .
விழாவில் படக்குழுவினர் பேசியதில் இருந்து…
கலைப்புலி எஸ். தாணு…
“உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையும்…
Read More9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்
வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் என் கதை – இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன்.
இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’…
Read More
பா இரஞ்சித் தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின்…
Read More
பிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்
🎬கடந்த, 1990ல் வெளியான, ஆஷிக்கி ஹிந்தி திரைப்படத்தின் கதாநாயகன் ராகுல் ராய், 52, நேற்று காலமானார். ‘எல்.ஏ.சி., லிவ் தி பேட்டில் இன் கார்கில்’ திரைப்படத்தின், ‘ஷூட்டிங்’ நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, தளத்தில் இருந்த ராகுல் ராய்க்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யு.,வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Read More