ராவ் பகதூர் திரைப்பட விமர்சனம்
கரம் மசாலாப் படங்களை அள்ளித்தரும் தெலுங்குப் பட உலகிலிருந்து வந்திருக்கும் புருவங்களை உயரத்த வைக்கும் பீரியட் படம் இது.
வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் அவரது மனதை போட்டு உறுத்துகிறது.
அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார்.
அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது…
Read More
இவர்களுடன் பால சரவணன்,…