June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்த VeCura ReSculpt இன் சென்னை தி நகர் கிளை..!

by by Jan 2, 2026 0

*அழகியல் துறையில் தனித்துவமிக்க VeCura ReSculpt இன் புதிய கிளையை சென்னை, தி.நகரில் நடிகை ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.*

VeCura ReSculpt கிளினிக்கில், சர்வதேச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், CoolSculpting® மற்றும் CoolTech ,Tesla Former, Tesla Pelvic Chair, Evolve X மற்றும் Ultratone, Venus Legacy, AI Master, Whole Body…

Read More

உடனடி அவசர சிகிச்சை வழங்க காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் காவேரி கேர் செயலியின் ஒன் – டேப் ‘SOS’

by by Dec 23, 2025 0

மிக விரைவாக அவசர சிகிச்சையை வழங்க ‘காவேரி கேர்’ செயலியில் ஒன் – டேப் ‘SOS’ அம்சத்தை அறிமுகம் செய்கிறது காவேரி மருத்துவமனை..!

சென்னை, 22 டிசம்பர் 2025: அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘SOS’ அவசர கால வசதியைத் தனது ‘காவேரி கேர்’ செயலியில் அறிமுகப்படுத்துவதை காவேரி மருத்துவமனை இன்று பெருமையுடன் அறிவித்துள்ளது.

ஒன் – டேப் என்ற இந்த வசதியான புதிய அம்சத்தின்…

Read More

புத்தி க்ளினிக் “நியூரோஃபிரண்டியர்ஸ் 2025” சர்வதேச நரம்பியல் மனநல மருத்துவக் கருத்தரங்கை நடத்துகிறது..!

by by Dec 15, 2025 0

மூளை-மன பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்க INA-GNG கூட்டாண்மை 25 உலகளாவிய நிபுணர்களைச் சென்னைக்கு அழைத்து வருகிறது…

சென்னை, டிசம்பர் 13, 2025 – ஒருங்கிணைந்த நரம்பியல் மனநல மருத்துவதின் மூலமாகவும், முன்னோடியான நோயறிதல் முறையாலும், மேம்பட்ட நரம்பியல் இயல்புமீட்பு திட்டத்தாலும், நரம்பியல் மனநல மருத்துவத்திற்கான ஓர் உலகளாவிய மையமாக சென்னையில் நிறுவப்பட்ட புத்தி க்ளினிக், Neurofrontiers 2025: The INA–GNG Colloquium எனும் கருத்தரங்கை நடத்துகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் & கென்னடி…

Read More

அப்போலோ ஹோம் கேர் வெற்றிகரமான 10 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுகிறது!

by by Nov 26, 2025 0

10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!!

அப்போலோ ஹோக் கேர் சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில், மருத்துவ பயனாளர்கள் மருத்துவமனையின் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கான மறுசேர்க்கை விகிதம் (Readmission rates) 2%-க்கும் குறைவாக உள்ளது.

• மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் (Protocols) 95% மிகச்சரியாகப் பின்பற்றப்படுகின்றன.

• 3,000-க்கும் மேற்பட்ட பயிற்சி…

Read More

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிகிச்சை மையம்

by by Nov 21, 2025 0

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!

சென்னை, நவம்பர் 20, 2025: தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய முன்னெடுப்பாக,, அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன் , பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation – DBS) எனும் மேம்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது….

Read More

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மெட்டபாலிக் வெல்னஸ்’ முன்னோடி மையம்..!

by by Nov 16, 2025 0

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்னஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை..!

சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும். நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும்…

Read More

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்முயற்சி – ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்..!

by by Nov 14, 2025 0

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தனித்துவமிக்க முன்முயற்சியான ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம் – உற்சாகமூட்டும் மகிழ்ச்சி, அன்பைப் பொழியும் உறவு, அக்கறையுடனான பாசத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கும் மாபெரும் முன்முயற்சி..!

சென்னை, நவம்பர் 13, 2025: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது….

Read More

ஆயுர்வேத சிகிச்சையிலும் முத்திரை பதிக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்..!

by by Nov 4, 2025 0

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது..!

துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை முன்னேற்றுவதில் ஒரு புதிய மைல்கல்..!

சிக்கலான தொற்றாத நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான துல்லியமான ஆயுர்வேத அடிப்படையிலான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நவீன உபகரணங்களுடன் கூடிய 35 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் தொடங்கியது..!

சென்னை, நவம்பர் 3, 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில்…

Read More

கலப்பை 10 – ம் ஆண்டு விழாவில் 10 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கிய பி.டி.செல்வகுமார்..!

by by Nov 3, 2025 0

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!*

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்.

ஏழை எளிய மக்களுக்கு…

Read More

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள் – இன்று..!

by by Nov 2, 2025 0

நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்:

நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..!

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் ‘பத்திரிகை’ என்று தெளிவாக…

Read More