கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம்
வறுமையிலும் செம்மையாக இருக்க வலியுறுத்தும் கதை.
அப்படி சார்ஜாவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது கதை.
இங்கும் தொழிலதிபர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக இருக்கும் அவர் தன் மனைவி, மகனுடன் வசதிக்குறைவான கடற்கரைக் குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அவருக்கும் அவர் மனைவிக்கும் இரண்டு கனவுகள். ஒன்று சொந்த வீடு கட்டி சொந்தக்காரர்கள் முன்னால் கெத்தாக நிற்பது – இன்னொன்று சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவது…
இந்த இரண்டுக்குமான…
Read More

‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய்…
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்…