திருமணம் புரியாமல் ஒன்றாக வாழ்ந்த சின்னத்திரை நடிகர் நடிகை தற்கொலை
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், வீட்டுக்குள் ஆண், பெண் என 2 சடலங்களை அழுகிய நிலையில் மீட்டனர்.
இதுகுறித்துகொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், “தகவல் கிடைத்ததும்…
Read More