அப்போலோ மருத்துவமனை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் (Atrial Fibrillation) பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளைக் காப்பாற்ற புதிய இடையீட்டு சிகிச்சை நடைமுறைகளை (novel interventional procedures) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது! சென்னை, 14 செப்டம்பர் 2022: சென்னை அப்போலோ மருத்துவமனை க்ரையோ பலூன் அப்லேஷன் (“Cryo Balloon Ablation”) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து சிகிச்சை மேற்கொள்கிறது. இந்த நடைமுறை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் சிக்கலான மற்றும் பொதுவான இதயத் துடிப்புக் கோளாறுக்கு தீர்வை வழங்குகிறது. சென்னையில் 64 வயது […]
Read More6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. . நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின. இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு […]
Read Moreசென்னை: 12 செப்டம்பர் 2022: செயற்கை நுண்ணறிவுத் திறனால் (AI) முன்னெடுக்கப்படும் மென்பொருள் பரிசோதனை (software Testing) துறையில் உலகின் முன்னணி நிறுவனமான குவாலிடெஸ்ட் குழுமம், இந்தியாவில் மற்றுமொரு கிளையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் செயல்உத்தி வாய்ந்த விரிவாக்கத் திட்டத்தில் ஒரு மிக முக்கிய அம்சமாக சென்னையில் புதிய டெலிவரி மையத்தின் தொடக்கம் அமைந்திருக்கிறது. உலகளவில் வலுவான ஆதிக்கத்தையும் மற்றும் மென்பொருள் பரிசோதனையில் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் 25 ஆண்டுகால அனுபவத்திறனையும் குவாலிடெஸ்ட் நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த […]
Read Moreபுதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும். இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தை ஏற்ற அளவில் சாயா சிங்கைப் பாராட்டலாம். ஒரு பாலியல் தொழிலாளியாக வரும் அவருக்கு முன் நிற்கும் சவால் என்னவென்றால் […]
Read Moreகோவையில் நடக்கும் கதை. அங்கு அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், இன்னோரு பெண் காணாமலும் போகிறார். பெண்களைக் கொலை செய்தது யார்? காணாமல் போன பெண் என்ன ஆனார் என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக சுபா வர, இன்னொரு அதிகாரி விஷ்வாவையும் அதற்குள் கொண்டு வருகிறார் போலீஸ் கமிஷனர். இதில் சுபாவுக்கு கடும் கோபம் ஏற்படுவது ஏன் என்பதற்குப் படத்தில் ஒரு காரணம் […]
Read More