April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்
March 19, 2020

இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

By 0 607 Views

இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார். 

ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித்.

இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!