தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்நாடு […]
Read More*டாம் குரூஸின் மிஷன்: சாத்தியமற்றது – இறுதிக் கணக்கெடுப்பு இந்தியாவில் மே 17, 2025 (சனிக்கிழமை) முன்கூட்டியே வெளியிடப்படும்!* ஈதன் ஹன்ட் சீக்கிரமாகவே தொடங்குவதால், உங்கள் காலெண்டர்களை சுத்தம் செய்து, சீட் பெல்ட்களைக் கட்டுங்கள்! பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது மே 17, 2025 சனிக்கிழமை – திட்டமிட்டதை விட 6 நாட்கள் முன்னதாக (மே 23) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பதால், ஐகானிக் ஃபிரான்சைஸின் […]
Read Moreகேங்ஸ்டர்ஸ் என்பதை கேங்கர்ஸ் என்று சொல்வதிலிருந்தே நகைச்சுவை கலாட்டா ஆரம்பமாகிவிடுகிறது. அதிலும் சுந்தர் சி – வடிவேலு பிராண்ட் நகைச்சுவைப் படம் என்பதால் கேட்கவா வேண்டும்..? நகைச்சுவைதான் பிரதானம் என்றாலும் அதற்குள் ஒரு சென்டிமென்ட் கதையையும் வைத்து ஹாட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. ஊரைக் கெடுக்கும் மைம் கோபி, அருள்தாஸ் சகோதரர்களால் அந்த ஊர்ப் பள்ளியும் கெடுகிறது. இதைப் பற்றிய புகார்களை போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரேசா […]
Read More*சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், […]
Read Moreஇந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை என நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்… சென்னை, ஏப்ரல் 24, 2025 — நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு (FDSA), ஷூலினி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24, 2025 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேரடி விற்பனை சங்க உறுப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 300க்கும் மேற்பட்ட நேரடி விற்பனையாளர்கள் […]
Read Moreவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் தாவீது – கோலியாத் கதை நாம் சிறுவயதிலேயே அறிந்து வைத்திருப்பதுதான். எதிரி எவ்வளவு வலிமையானவனாகவும், நாம் எவ்வளவு பலவீனமானவனாக இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவனை வீழ்த்தலாம் என்பதை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது. மனைவியை இழந்து ஒரே மகளுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து போஸ்டர் ஒட்டும் வேலையில் இருக்கிறார் நாயகன் பிரேம்ஜி. ஒட்டும் போஸ்டரை விட பலவீனமாக இருக்கும் அவர்தான் பலம் […]
Read Moreமூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம்! • சென்னையில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் சென்னை , 23 ஏப்ரல், 2025: காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V […]
Read More