June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏபிபி (ABP) நாடு

by by Apr 8, 2022 0

ஏபிபி (ABP) நாடு தனது வெற்றிகரமான முதல் ஆண்டை நிறைவு செய்தது. இந்த குறுகிய காலத்தில், ஏபிபி நாடு ஆறாவது பெரிய செய்தித்தளமாக வளர்ந்துள்ளது. இதன் ஆப் மற்றும் இணையதளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வைகளைக் கொண்ட தமிழ் செய்தி தளமாக இது இயங்குகிறது.

ABP நாடு முக்கிய பலம் மற்றும் பிராந்தியத்தை மாற்றிய நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. ஒரு பெரிய வெற்றிக்கான மேடையில் அதன் மீது…

Read More

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்

by by Apr 3, 2022 0

ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில் தனது அமைச்சகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது ‘நெசவு 2022’ (NESAVU 2022) கைத்தறி கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய குடிசைத் தொழில் கழகம் (CCIC) நெசவாளர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்களால் கைவினைப் பொருட்களைக் கொண்ட ‘நெசவு 2022’ – ஒரு கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது. 

சென்னை, அண்ணாசாலை, நந்தனம், டெம்பிள் டவர்,…

Read More

ஜூசி கெமிஸ்ட்ரியின் 2வது விற்பனையகம் சென்னையில் தொடக்கம்

by by Apr 1, 2022 0

தனிநபர்பராமரிப்பிற்கான (பர்சனல்கேர்) தயாரிப்புகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான பிராண்டாக பெயர் பெற்றிருக்கும் ‘ஜுசி கெமிஸ்ட்ரி, சந்தையில் அதன் இருப்பை இன்னும்  வலுப்படுத்த இப்போது முனைந்திருக்கிறது. காஸ்மாஸ் V3 தரநிலையின்படி எக்கோசெர்ட் (ஃபிரான்ஸ்)   அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் தயாரிப்புகளின் முழுத்தொகுப்பை இந்த பிராண்டு கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூரில் தனது விற்பனையகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தி வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பிரபலமான பீனிக்ஸ் மார்ட்  சிட்டி மாலில் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து தனது 2வது விற்பனையகத்தை இந்த பிராண்டு…

Read More

வீடு தேடி வரும் சிம்ஸின் ஹலோ டாக்டர் – அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்

by by Mar 30, 2022 0

சென்னையின் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல் நலப் பராமரிப்பு…

Read More

ஏரியலின் ShareTheLoad நிகழ்வில் கலக்கிய சாந்தனு பாக்யராஜ், சிபி புவனா சந்திரா

by by Mar 24, 2022 0

முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில் நடத்திய நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஏரியலின் சமீபத்திய, ShareTheLoad காணொலியில், “ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும்…

Read More

போரூர் ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு

by by Mar 24, 2022 0

சென்னைப் போரூரில் உள்ள ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா 23 மார்ச் 2022 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது வெள்ளி விழா ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட இளம் பட்டதாரிகள் சிறப்பான முறையில் பட்டத்தைப் பெற்றனர்.

தலைமை விருந்தினராக திரு. விக்ரம் கபூர், IAS, அவர்கள் (தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்…

Read More

டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கான திறமை நிகழ்ச்சியை நடத்திய காவேரி மருத்துவமனை  

by by Mar 21, 2022 0

தமிழ்நாட்டின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை, டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கான திறமை நிகழ்ச்சியை மார்ச் 20, 2022 அன்று நடத்தியது. இந்த முயற்சி 2022 ஆம் ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இது நோயாளிகளின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த உதவியது.

இந்த நிகழ்வானது வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் கலக்க போவது யாரு புகழ் அசார் மற்றும் குழுவினரின்…

Read More

சிங்கப்பூருக்கு பயணிகளை வரவேற்க சென்னையில் எதிர்காலக் கனவுகள் ஓவியக் கண்காட்சி

by by Mar 17, 2022 0

சிங்கப்பூரில் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட அனுபவங்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில் சிங்கப்பூர் தனது ப்ரத்யேக பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகிறது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் அனைத்து இந்திய நகரங்களுக்கும் இடையே தனிமைப்படுத்துதல் இல்லாத, இருவழி தடுப்பூசி பயண வழித்தடத்தை (Vaccinated Travel Lane (VTL)) 16 மார்ச் 2022 முதல் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூருக்கு…

Read More

தோனியின் ஆற்றல் வேகத்தில் இரு புதிய சிமெண்ட் வகைகளை இந்தியா சிமெண்ட் அறிமுகம் செய்கிறது

by by Mar 17, 2022 0

சென்னை, மார்ச் 16, 2022: வலுவான தேசத்தை கட்டமைக்க வேண்டுமென்ற அதன் குறிக்கோளைச் சார்ந்து, கான்க்ரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே) மற்றும் ஹாலோ சூப்பர் கிங் (ஹெச்எஸ்கே) என்பவற்றின் அறிமுகத்தினால் சிமெண்ட் தொழில்துறையில் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவிக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் (சந்தையாக்கல்) திரு. மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஆற்றல் வேகம் மற்றும் களத்தில் செயல்படும் முறை போன்ற அற்புதமான பண்புகள்…

Read More

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீஸின் உலகளாவிய வளாகம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்

by by Mar 15, 2022 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-03-2022 அன்று டி.எல்.எப். டெளன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசி”ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.

ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில்…

Read More