மூளைக் கட்டியை எளிதாக அகற்றி சாதனை செய்த வடபழனி காவேரி மருத்துவமனை
வடபழனி காவேரி மருத்துவமனையில் 69 வயது ஆப்பிரிக்க பெண்ணுக்கு சாவித்துளை முறையில் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்கான வெற்றிகர சிசிச்சையின் மூலம் நிவாரணம்
சென்னை, 3 ஜூலை 2024: சர்வதேச நோயாளிகள் தனிச்சிறப்பான மருத்துவ சிகிச்சையை தேடிவரும் ஒரு முன்னணி மருத்துவ மையமாக காவேரி மருத்துவமனை வடபழனி தொடர்ந்து இருந்து வருகிறது.
30 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவமுள்ள நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கநாதன் ஜோதி அவர்களின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ் சூடான் நாட்டைச் சேர்ந்த 69 வயது…
Read More

