June 26, 2026
  • June 26, 2026

மணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா?

by on April 4, 2020 0

வன்மம் படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்தே, நடிகர் கிருஷ்ணாவுக்கும், சுனைனாவுக்கும் லவ் பற்றிக்கொண்டதாக ஆன்லைனில் தகவல் பரவி வருகிறது. நடிகர் கிருஷ்ணா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி என்பதும் இவர் ‘அலிபாபா’, ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’, ‘யட்சன்’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்த விஷயம்தான். அத்துடன் கிருஷ்ணா, ஏற்கனவே திருமணம் ஆனவர், சில பல கருத்து வேறுபாடுகளால் மனைவியை பிரிந்து விட்டார். சுனைனாவைப் பொறுத்தவரை ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி […]

Read More

லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்

by on April 4, 2020 0

ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது. முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல கலைஞர்களும் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். இதில் லேட்டஸ்டாக நயன்தாரா இணைந்திருக்கிறார். பெப்ஸிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை தந்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த நிலையிலும் அஜித், விஜய், […]

Read More

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஒரு மனித கிருமி – வேலு பிரபாகரன் வீடியோ

by on April 4, 2020 0

சமீப காலமாக முடங்கியுள்ள திரையுலகைக் காப்பாற்றும் விதமாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பல அதிரடி அறிக்கைகளை நடிகர்கள், வினியோகஸ்தர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என்று சகலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த நேர்மறையான பதிலும் இது வரை வரவில்லை என்ற நிலையில் இன்று இயக்குநரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரன் ஜேஎஸ்கே வுக்கும், தனக்கும் இருக்கும் தொழில்முறை முரண் பற்றிய காட்டமான பதிவு ஒன்றை தன் சமூக வலைத்தள பக்கத்தில் இட்டிருக்கிறார். பரபரப்பான அந்த காணொலி கீழே… இதற்கு தக்க […]

Read More

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

by on April 3, 2020 0

கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம் ​​​​அரசாங்க கர்ப்பத்தில் ​​​​இது கட்டாய சுகம் ​​​​மற்றும் விடுதலைச் சிறை ​​​​மரணம் வாசலுக்கு வந்து ​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் ​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ​​​​ஓசைகளின் நுண்மம் புரிவதே ​​​​இந்த ஊரடங்கில்தான் ​​​​இந்தியப் பறவைகள் ​​​​தத்தம் தாய்மொழியில் பேசுவது ​​​​எத்துணை அழகு! ​​​​நீர்க்குழாயின் வடிசொட்டோசை ​​​​நிசப்தத்தில் கல்லெறிவது ​​​​என்னவொரு சங்கீதம்! ​​​​தரையில் விழுந்துடையும் ​​​​குழந்தையின் சிரிப்பொலிதானே ​​​​மாயமாளவ […]

Read More

ஊரடங்கின் 10 வது நாள் காமெடி நடிகர் சூரி வீடு வீடியோ

by on April 3, 2020 0

ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமென்பது சட்டம். அப்படி இருக்கையில் என்னதான் செய்வது என்று பலருக்குக் கேள்வி. இதில் காமெடி நடிகர் சூரி தன் ஒவ்வொரு நாள் வீட்டு நிகழ்வையும் தன் பாணியில் காமெடியாக வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். ஊரடங்கின் 10 வது நாளான இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ…  

Read More

வீடுகளில் விளக்கேற்ற சொன்ன பிரதமர் பேச்சை நையாண்டி செய்த கமல்

by on April 3, 2020 0

கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல் பிரதமரின் இந்த பேச்சு குறித்தும் நையாண்டி செய்திருக்கிறார். அது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில்… “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் […]

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by on April 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.  மக்கள் சமூக இடைவெளியை […]

Read More

ஜோர்டானில் 58 பேருடன் சிக்கிக் கொண்ட பிரித்விராஜ் மீட்கப் படுவாரா?

by on April 2, 2020 0

 மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர் . இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் […]

Read More

கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி

by on April 2, 2020 0

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/) அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் […]

Read More
CLOSE
CLOSE