ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது. முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட...
Read Moreசமீப காலமாக முடங்கியுள்ள திரையுலகைக் காப்பாற்றும் விதமாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பல அதிரடி அறிக்கைகளை நடிகர்கள், வினியோகஸ்தர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என்று சகலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த நேர்மறையான பதிலும் இது வரை வரவில்லை என்ற நிலையில் இன்று இயக்குநரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரன்...
Read Moreகொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை மரணம் வாசலுக்கு வந்து அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ஓசைகளின் நுண்மம்...
Read Moreஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமென்பது சட்டம். அப்படி இருக்கையில் என்னதான் செய்வது என்று பலருக்குக் கேள்வி. இதில் காமெடி நடிகர் சூரி தன் ஒவ்வொரு நாள் வீட்டு நிகழ்வையும் தன் பாணியில் காமெடியாக வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். ஊரடங்கின் 10 வது நாளான இன்று...
Read Moreகொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக...
Read Moreவெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து...
Read Moreமலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர் . இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதில் அமலா பால், வினீத்...
Read Moreதென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும்...
Read Moreநடப்பு நிகழ்வுகளால் சினிமாத் தொழில் முடக்கப் பட்டிருக்க தயாரிப்பாளர் ஜே எஸ் கே ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். நடைமுறைக்கு இது சாத்தியமா என்று தெரியவில்லை. அவர் விடுக்கும் வேண்டுகோள் கீழே… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்! அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு...
Read More