தமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’. S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’ நாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் பல குறும்ப்டங்களில் நாயகியாக நடித்த ‘ரிஷ்மா’ நாயகியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, எஃப்.எஸ்.பைசல் இசையமைக்க ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு […]
Read Moreசென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து… “அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். 8 […]
Read More‘உலக எம்.ஜி.ஆர் பேரவை’ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விழா பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகளான முருகு பத்மநாபன், சைதை துரைசாமி, ஐசரி கணேஷ், நடிகை லதா கலந்து கொண்டு பேசினர். முருகு பத்மநாபன் – “கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் எம்.ஜி.ஆர் பக்தர்களின் மாநாடு நடத்தினோம். அதில் சைதை […]
Read Moreஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். பட வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா நடக்க, அதில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். விழாவில் கலந்து கொண்ட எடிட்டர் மோகன், மோகன்ராஜா, ஜெயம் ரவி பேசியதிலிருந்து… மோகன்ராஜா – “டிக் […]
Read Moreஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார். குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற […]
Read More