‘ கூடா நட்பு கேடாய் முடியும்…’ என்று புரிய வைக்கும் கதை. அதை இயல்பான கதையோட்டத்தில் சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் உடனும் மகனுடனும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த மலை கிராமத்தை நோக்கி கடுமையான பாதையில் நடந்து போகிறார்கள். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் மலை இறங்கி போய் வேலை பார்த்திருந்தாலும் பணம் சம்பாதிக்கும் ஆவலில் தவறான நட்புகள் தந்த பகைமையால் அங்கும் […]
Read Moreஐபிஎல் என்கிற Indian Penal Law என்ன சொல்கிறது என்றால் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே. இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் அதிகார வர்ககம், சாமானிய மக்களை தங்களது சுயலாபத்துக்காக கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லும் படம். அப்படி கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் தவறுதலாக ஒரு இளைஞனை பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் அடைக்கிறார். தான் லஞ்சம் வாங்கியதை அவன் படம் பிடித்து விட்டான் என்று நினைத்து அவனது மொபைல் […]
Read Moreசென்னை, நவம்பர் 30, 2025: தென்னிந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய தொழிலதிபர், வள்ளல் மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த ஸ்ரீ பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் (1925–2025) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை (India Post) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ (My Stamp) அஞ்சல் தலையை வெளியிட்டது. சென்னையில் நடைபெற்ற சிறப்பு நூற்றாண்டு விழாவில், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான பத்ம விபூஷன் டாக்டர் பிரதாப் சி. […]
Read MoreChennai, November 28, 2025: Apollo Hospitals emerged as one of the top winners at the PRSI State Awards 2025, securing three Gold and three Silver recognitions across multiple categories. The honours reaffirm Apollo’s leadership in strategic communication, impactful public engagement, and excellence in healthcare storytelling. The prestigious awards, presented by the Public Relations Society of […]
Read More*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!* யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து […]
Read Moreஒரு நாள் இரவில் நடக்கும் வன்முறை களத்தில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பலரும் மாற்றி மாற்றிக் கொால்லப்படுகிறார்கள். அது ஏன் எதற்காக அதன் பின்னணி என்ன என்பதுதான் கதையாக விரிகிறது. வன்முறையை கையில் எடுத்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை கொல்ல ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது நாயகன் அனிஷ் மாசிலாமணியும் கே.பி.ஒய் தீனாவும் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கையில் தீனா எதிர்பாராத விதமாக தாக்கப்படுகிறார். தாங்கள் கொலை செய்ய முயன்றவர்கள் தங்களை எப்படியும் தேடி வருவார்கள் என்ற நோக்கிலும் […]
Read More