ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா..! வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மடோன் அஷ்வின், பி.எஸ்.வினோத் […]
Read More*நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு* பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது. ஷோயிங் […]
Read More*‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar […]
Read Moreமுரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எதிலும் வெற்றி பெறாமல் போனதால் வேறு வழியின்றி தன் மாமா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பிற […]
Read Moreகரம் மசாலாப் படங்களை அள்ளித்தரும் தெலுங்குப் பட உலகிலிருந்து வந்திருக்கும் புருவங்களை உயரத்த வைக்கும் பீரியட் படம் இது. வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் அவரது மனதை போட்டு உறுத்துகிறது. அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார். அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த […]
Read Moreஇதுவரை வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படங்களையும், சீரிஸ்களையும் நிறைவே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தவர் யார் அவர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பது பற்றிதான் கதை நகரும். ஆனால் இந்த படத்தில் கொள்ளையர்களுக்கும் சம்பந்தமில்லாமல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் பற்றி கதை நகர்வது புத்தம் புதிய அம்சம். நாயகனான பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைய, அவருக்கு சம்பந்தம் இல்லாத மூன்று பேர் அந்த வங்கியைக் […]
Read More