நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில்...
Read Moreதமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட்டில் ரசிக்கத்தக்க படங்கள் வந்து போகும். அந்த வகையில் இந்தப் படத்தையும் சேர்த்து கொள்ளலாம். கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற ஊரில் இருந்த தபால் நிலையத்தை கதைக்களமாக வைத்து ஒரு கதையை சொல்லி அதில் தானே ஹீரோவாக நடித்து இருக்கிறார்...
Read Moreகாலம் மாறியும் கூட கிராமங்களில் சாதியப் போக்கே ஒருவரை நல்லவராகவும், அல்லவராகவும் அடையாளம் காணப்படுகிறது என்பதையும், அனைவரும் நம்பும் நீதிமன்றங்களில் கூட ஆணவப்போக்கால் எளியமனிதர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் துருத்தல் இன்றி அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. மகிவர்மன்.சி.எஸ். இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர்களின் தேர்வே...
Read Moreஇந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும்...
Read Moreகமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய,...
Read More‘பேச்சு வாக்குல ரெண்டு காதல் ‘ என்று இந்த படத்துக்கு தலைப்பு வைத்திருந்தால் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அப்படி நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி, பேசிப் பேசியே முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக இரண்டு பெண்களைக் காதலிக்கிறார். அவர்களில் யாரை கரெக்ட் செய்கிறார் என்பதுதான் கதை....
Read More