வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு ஷேர் செய்திருக்க, சமூக வலை தளங்களில் அவருக்குத் திருமணம் என்ற தகவல் நேற்று முதல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்பெண் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காத யோகிபாபு […]
Read Moreஇயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத். ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார் விஜய். அதில் ‘ஜெ’வாக அசத்தலாகப் பொருந்தியிருக்கிறார் கங்கனா. நீங்களும் பாருங்கள்… வீடியோ கீழே…
Read Moreஇப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார். இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார். “அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும் அவர் இறங்கினார். ஒருமுறை கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்தபோது டைரக்டர் சென்று அஞ்சலியை “ஷாட் ரெடி” […]
Read Moreநடிகை ராதிகாவுக்கு அவர் நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்ததற்காக சென்னையில் உள்ள Directorate Of Public Health And Preventive Medicine இயக்குநரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. அதில், “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீஸர், டிரைலர் புரமோஷன் போஸ்டரில் நீங்கள் புகைபிடித்து நடித்திருக்கிறீர்கள். அது நிறைய வலைதளங்களிலும் எடுத்து பகிரப்பட்டுள்ளது. அது புகையிலை கடுப்பாட்டு விதிகளை மீறிய செயலாகும். எனவே, மேற்படி புகைப்பிடிக்கும் காட்சிகளை […]
Read Moreவிஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் . உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா […]
Read Moreவேற்று மொழிப்படத்தை இன்னொரு மொழியில் கொடுக்கும்போது இரண்டையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஆனாலும், ரீமேக் படம் தனியாகப் பார்த்தாலும் புதிய அனுபவத்தைத் தந்தால் அது வெற்றிப்படம்தான். இங்கே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக வந்த படத்தை இயக்குநர் கிரிசாயா தமிழில் கொடுத்திருக்கிறார். ஆனால், இவரே அர்ஜுன் ரெட்டியிலும் வேலை பார்த்தவர் எனும் விதத்தில் கண்டிப்பாக மேற்படி படத்தைக் கெடுக்க மாட்டார் நம்பிக்கையை விதைத்திருந்தார். அந்த நம்பிக்கையைத் தமிழில் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், எப்படிப் […]
Read More2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் […]
Read More