மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார். […]
Read Moreநிறுவனத்தின் நிலுவையில் உள்ள ஈக்விட்டி பங்குகளின் எண்ணிக்கை (“ஈக்விட்டி ஷேர்ஸ்”) வெளியீட்டிற்குப் பிறகு 10,07.31 கோடியிலிருந்து 12,47.31 கோடியாக அதிகரிக்கும் (உரிமைகள் வெளியீட்டை தொடர்ந்து, முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்புப் பணங்களின் வரவிற்கு இணங்க ஒதுக்கப்பட்ட ஈக்விட்டி பங்குகளை கருதிக்கொண்டு ) எங்கள் நிறுவனத்தின் 240 கோடிகள் வரையிலான பகுதியளவு செலுத்தப்பட்ட ஈக்விட்டிப் பங்குகளின் முகமதிப்பு ₹2/ (“உரிமை சம பங்குகள் ”) ஒரு உரிமை ஈக்விட்டி பங்கிற்கு ₹5 என்ற விலையில் (ஒரு உரிமை […]
Read Moreதனுஷை ஒரு நடிகராக அவரது அண்ணன் செல்வராகவன்தான் இனம் கண்டார். ஆனால் அதற்குப்பின் தனுஷ் ஒரு பெரிய நடிகராக வளர்ந்த போது அவருக்கான கதைகளை செல்வராகவன் படைக்கத் தொடங்கினார். அந்த பரிணாம வளர்ச்சியில் இப்போது வந்திருக்கும் படம்தான் ‘நானே வருவேன் …’ அந்த இணையற்ற அண்ணன் தம்பியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அண்ணன் தம்பி கதையை உள்ளடக்கியதுதான். இரட்டையர்களாகப் பிறந்து விட்ட பிரபுவும் கதிரும் முரண்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க அதில் […]
Read Moreஇயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் […]
Read Moreசென்னை 29 செப்டம்பர்2022: பினாங்கு கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்சிபிஷன் பீரோ (PCEB) பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் இரவு மூலம் பினாங்கு மற்றும் இந்தியாவிலுள்ள சுற்றுலா மற்றும் வணிக நிகழ்வுகள் துறையை மீண்டும் இணைக்கும் மற்றும் புத்துயிர் பெறும் நோக்கத்துடன் சென்னை நகரில் இந்தியாவுக்கான பூர்வாங்க விளம்பர பயணத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களில், பீரோ தங்களது விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்குச் சென்றது. இந்தியாவில் சந்தையின் தயார்நிலையை நிரூபிக்க இந்தியாவுக்கான பூர்வாங்க விளம்பரப் பயணம் […]
Read Moreநடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை […]
Read Moreஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது… பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு […]
Read More