June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

திருப்போரூர், கேளம்பாக்கத்தில் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ அறிமுகம்

by by May 25, 2022 0

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல்…

Read More

நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம் – ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!

by by May 21, 2022 0

சென்னை 21 மே 2022 நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!!

சென்னை, மே 2022: தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், சென்னையில் வியாழனன்று (மே 20) SICCI CXO மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது.

இன்டர்நேஷனல் காப்பர் அசோசியேஷனின் இந்திய பிரிவு நிர்வாக…

Read More

Silence Will not Protect Women – ASWWF launches the campaign

by by May 21, 2022 0

Chennai chapter of the Acid Survivors & Women Welfare Foundation (ASWWF) launched the campaign – ‘Silence Will not Protect Women’ in Chennai on Friday.

The campaign was unveiled by Dr H P Kanoria, Chairman, ASWWF in the presence of dignitaries – Justice Jayanti, Anil Meshram, IAS, Princess Vidya Singh, Princess of Vijayanagaram, S Chandrashekhar, Senior…

Read More

கல்லீரல் தானம் தந்து தந்தையைக் காப்பாற்றிய 33 வயது இளம் தாய்..!

by by May 19, 2022 0

சென்னை: 2022 மே 19: 63 வயது மூத்த குடிமகன் சோர்வு, பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட கல்லீரல் நோய் அறிகுறிகளால் கடந்த பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார். 

அவருக்கு நடைபெற்ற பல்வேறு பரிசோதனைகளில் கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) கோளாறின் இறுதிக் கட்டத்தில் இருப்பது உறுதியானது. 

வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்வாதி ராஜு அவரைப் பரிசோதித்து நோய்க் குறியைக்…

Read More

மே 15 முதல் ஜீ தமிழ் வழங்கும் பொழுது போக்குகள் நிறைந்த சூப்பர் சண்டே!

by by May 12, 2022 0

சென்னை 12 மே 2022 ஜீ தமிழ் வரும் மே 15, தமது நேயர்களுக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தரும்   பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் சண்டேவை வழங்கவுள்ளது!

சென்னை, 12 மே 2022: அகண்டா திரைப்படத்துடன் துவங்கிய கோடை கொண்டாட்டத்தில் 7 ஞாயிறும் 7 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ள ஜீ தமிழ், இந்த வாரயிறுதியை அடுத்த கட்ட பொழுது போக்கு கொண்டாட்டமாக மாற்றவுள்ளது.

வரும் சூப்பர் சண்டேவில் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘என்ன சொல்ல…

Read More

Miss Bahinie Thevarajah wins Best director and best film awards at various global film festivals

by by May 12, 2022 0

Chennai, 10th May 2022: Tamil feature film, titled “Kannile Irrupathenna?” written and directed by Miss Bahinie Thevarajah also the film’s producer has won many awards at over 20 Global Film Festivals worldwide. Bahinie is a full-time science actuary who was born in Australia to Eelam Tamil parents.

Bahinie…

Read More

இன்று அன்னையர் தினம் – உருவான கதை

by by May 8, 2022 0

நிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று…

Read More

நேச்சுரல்ஸ் வழங்கிய 2022 ம் ஆண்டின் ‘பவர் ஆஃப் வுமன்’ விருதுகள்

by by Apr 30, 2022 0

சென்னை நேச்சுரல்ஸ் ‘பவர் ஆஃப் வுமன்’ விருது வழங்கியது, இது 2022 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாகும். தாக்கத்தை உருவாக்கிய துறைகளில் பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சி, வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, சமூகத்தை ஒரு பெரிய நன்மைக்காக ஊக்கப்படுத்துகிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான அடித்தளமாக இருக்கும் நேச்சுரல்ஸ் மற்றொரு முயற்சியைக் கொண்டு வந்துள்ளது. இது நேச்சுரல்ஸ் – நிறுவனர் – செல்வி. வீணா குமரவேல், CEO மற்றும் இணை நிறுவனர்…

Read More

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஹெபடைடிஸ் தடுப்பூசி முகாம் – சிம்ஸும் தோழியும் இணைந்து தொடங்கினர்

by by Apr 30, 2022 0

 

ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி வைரஸால்Read More

அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பில் ஜி ஸ்கொயர் தொடங்கும் தொழிற்பூங்கா திட்டம்

by by Apr 27, 2022 0

  • சென்னைக்கு அருகில் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறும் ஒரே தொழிற்பூங்கா இதுவே 
  • தொழிலகங்களுக்கான மனைகளின் பரப்பு 20 முதல் 100 ஏக்கர்கள் வரை இருக்கும்

சென்னை, ஏப்ரல் 27, 2022: தமிழ்நாட்டின் நம்பர். 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகவும் மற்றும் நிலப்பரப்பை திரட்டி ஒருங்கிணைத்து வழங்கும் துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய, அதிக அனுபவம் வாய்ந்த பெருநிறுவனமாகவும் திகழும் ஜி ஸ்கொயர் அரக்கோணத்தில், சென்னை – அரக்கோணம் நெடுஞ்சாலையையொட்டி கட்டுபடியாகக்கூடிய விலையில் ஒரு தொழிற்பூங்கா தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. சியட்,…

Read More