June 28, 2026
  • June 28, 2026

உபி கொடூரம் – ஆதிக்க சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் மரணம்

by on September 29, 2020 0

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 4 ஆதிக்க ஜாதி குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலமானார். கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர மனிஷா என்ற அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வயலுக்கு போனார். வயல் வெளியில் அதே ஊரைச் சேர்ந்த 4 ஆதிக்க ஜாதி குண்டர்கள் அந்தப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அத்துடன் நில்லாமல் கொலை செய்துவிடும் நோக்கில் அந்தப் பெண் அணிந்திருந்த […]

Read More

விஜயகாந்தை தொடர்ந்து அவர் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று

by on September 28, 2020 0

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புறநானூறறு உறுதியானது தொடர்ந்து அவர் மி யாட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சென்று அவரது சிகிச்சை விஷயங்களை கேட்டு அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக இன்று தெரிவித்தார். இதற்கான நிம்மதி பெரு மூச்சு விடுவதற்கு உள்ளே விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மணப்பாக்கத்தி லுள்ள தனியார் மருத்துவமனையில் […]

Read More

கையில் கொப்புளம் வர திரைக்கதையை எழுதி முடித்த இயக்குனர்

by on September 28, 2020 0

“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன். இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை […]

Read More

எஸ்பிபி சிகிச்சை கட்டணம் தொடர்பான விரிவான விளக்கம்

by on September 28, 2020 0

சென்னையில் எம் ஜி எம் மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை இன்று மதியம் சந்தித்தார். அப்போது “ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த மருத்துவமனை துணைநிற்கும். அதற்கு ஒன்று என்றால் எங்களுடைய குடும்பம் துணை நிற்கும,” என்று அவர் தெரிவித்தார். “மருத்துவமனை கட்டணம் தொடர்பாக எங்களால் […]

Read More

பிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்

by on September 27, 2020 0

நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது. பிக்பாஸ் ஒரு ஷிட் ஷோ, நான் அதில் பங்கு கொள்ளவில்லை…” என்று சொல்லி விட்டார். அவர் கலந்து கொள்வதும் கலந்து […]

Read More

எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா

by on September 26, 2020 0

நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.  மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக எஸ்பிபி மரணமடையவே அதில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் இளையராஜா. அதற்காக […]

Read More

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

by on September 25, 2020 0

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு  கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள […]

Read More

கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்

by on September 25, 2020 0

பாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவு பெற்றது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அவரது உயிருக்காக கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. […]

Read More
CLOSE
CLOSE