நூறு சாமி திரைப்பட விமர்சனம்
தாயைப் புனிதமானவளாக மட்டுமே போற்றி வந்த சினிமாவில் முதல் முறையாக தாயை ஒரு மனுஷியாகப் பார்த்த முதல் படம் இது…. அதையும் மகன்களே முன் நின்று தாயின் உண்மையான தேவையை நிறைவேற்றிய முதல் சினிமாக் கதையும் கூட… கள்ளக்குறிச்சியில் கணவன் இன்றி வாழும் சுவாசிகாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் பதின் பருவம் கொண்ட வேளையில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பது ஆசைப்படுகிறார் சுவாசிகா. ஆனால் உலக அனுபவம் பெறாத மகன்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போகவே […]
Read More