காந்தா திரைப்பட விமர்சனம்
சாந்தாவாக ஆரம்பித்து காந்தாவாக நகர்ந்து மீண்டும் சாந்தாவாகவே முடியும் கதை. அதற்குள் சில பல ஈகோ மோதல்கள், பொறுப்புணர்வு மிஞ்சிப்போன கோபம், காதல் கண்ணை மறைத்த குரு பக்தி, பழி தீர்க்கும் உணர்வு இவை எல்லாம் கலந்து சொல்லப்பட்ட சுவாரஸ்யமான படம்தான் இது. டைட்டிலின் போது ஒரு துப்பாக்கி வெடித்து விட, சுடப் போவது யார், உயிர் விடப் போவது என்ன காரணம் என்று கதை நகர்கிறது. கதை நடப்பது இப்போதல்ல 50 களின் காலத்தில். சமுத்திரக்கனி […]
Read More