ஆழி திரைப்பட விமர்சனம்
நாகர்கோயிலைச் சேர்ந்த சரத்குமார் லீகலாக படகு மெக்கானிக்காக இருக்கிறார். ஆனால், இல்லீகலாக போதைமருந்து, ஆயுதக் கடத்திலிலும் ஈடுபடுகிறார். அதன் காரணமாக செல்வந்தராக வாழ்கிறார். அப்படியே தன் மகளை இளவரசியாக வளர்க்கிறார். இந்நிலையில் அவர் மகளை ஒரு அன்றாடங்காய்ச்சி இளைஞன் காதலிப்பதை அறிந்து அவனைத் தங்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருக்க செய்ய படகில் நடுக்கடலுக்கு அவர் தூக்கிச் செல்ல, அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. சரத்குமாரை இவ்வளவு கொடூரமாகக் காட்ட எப்படி நினைத்தாரோ இயக்குனர்..? கொடூர […]
Read More