மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம் (3.5/5)
நகர்ப்புறங்களில் கூட சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு கிராமத்தின் சாலை வசதிகள் எப்படி இருக்கும்..? அப்படி இருக்கிறது கதை நடக்கும் கிராமத்தில். சாலை வசதிகள் மட்டுமல்லாமல் குடிநீர், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் மக்கள் அலைந்து திரிந்து காரியங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மந்திரி ஒய் ஜி மகேந்திராவுக்கு நெருக்கமாக இருக்கும் மைம்கோபி அந்த ஊரில் கந்துவட்டிக்கு காசு கொடுத்து சர்வ வல்லமையுடன் திரிகிறார். அங்குதான் நாயகன் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வர, […]
Read More