உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது..!
இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் அமையவுள்ளன. அதன்படி வடக்கு மண்டலத்தில் புதுடெல்லி, தெற்கு மண்டலத்தில் சென்னை, கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா மற்றும் மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் இந்தக் […]
Read More