இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று […]
Read Moreஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார். இந்தப்படமும் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறது. என்ன சாதனை என்கிறீர்களா..? மொத்தப்படமும் 48 மணிநேரத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேகாலி கதாநாயகியாக, ரிஷா, திருநங்கை நமீதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், வெற்றி, பெசன்ட் நகர் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தை மொத்தமாக முடித்துவிட்ட பாபு கணேஷ் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் […]
Read Moreஅருவி படத்தில் நடித்த அதிதி பாலனை நினைவிருக்கிறதா? மறக்கக் கூடிய நடிகையா அவர்..? ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அவர்போட்டோ ஷூட் செய்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் பார்க்கும்போது… அருவியில் அமைதியாக, அடக்கமாகப் பார்த்த பெண்ணா இவர் என்ற அளவில் பார்த்தவர்கள் ஷாக் ஆகக் கூடிய கிளாமரில் தெறிக்க விட்டிருக்கிறார். அவை கீழே… இனி அவர் வாய்ப்பில்லாமல் கிடக்க வழியே […]
Read Moreஇந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை. அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம். எதேச்சையாகச் சந்தித்து நண்பர்களாகும் ஐவர், ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வித்தியாச அனுபவங்கள்தான் படம். நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் […]
Read More‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள். அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் […]
Read Moreஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை […]
Read More