காடுகளைக் காப்பதற்கு குரல் கொடுத்து பல படங்கள் வந்தாயிற்று. முதல் முதலாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கச் சொல்லி வந்திருக்கும் படம் இது. அத்துடன் நாம் கேள்விப்பட்டிருக்கும் அண்டர்கிரவுண்ட் மாபியா, மெடிக்கல் மாபியாவைத் தாண்டி ஆயில் மாபியா என்ற நாம் அறியாத உலகத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. அப்படி கடற்கரையில் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கும் அரசின் ஒரு திட்டத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள். […]
Read Moreதன் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும் மாரி செல்வராஜ், தன் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்..! அந்த உயரத்தில் சிகரமான விஷயம், சாதிய விஷயங்களை சமன் செய்து சீர்தூக்கி பார்த்திருப்பது. யாரும் யாருக்கும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை அவரவர்களுக்கே உரிய அறத்துடனும், அழுத்தத்துடனும் சொல்லி இருக்கும் நேர்மை சிறப்பு. நசுக்கப் பட்டவர்கள் தன் திறமையால் உயரும்போது எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாமல் இலக்கை அடைவதுதான் தங்கள் சந்ததிக்கு செய்யும் மகத்தான செயல் என்பதையும் […]
Read Moreசென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC) நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 × 7 செயல்படும். 1000+ கேமராக்கள், மழை மற்றும் வெள்ள சென்சார் கருவிகள், அவசர அழைப்பு, Wi-Fi வசதிகள், பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் என குடிமக்கள் பாதுகாப்பையும் வசதியையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் மக்கள் சேவைக்கான வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.
Read Moreஅவர்களே இது ‘கம்பி கட்ன கதை’ என்று சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் இதை “காதில் பூ சுற்றும் கதை…” என்றோ “எப்படி கம்பி கட்டி இருக்கிறார்கள்..?” என்றோ சொல்வதற்கு ஏதுமில்லை. படத்தின் லைனே ஒரு கம்பிதான். உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார் இல்லையா..? அந்த லைனைப் பிடித்துக் கொண்டு அதே வைரத்துடன் இன்னொரு வைரத்தையும் மகாராணிக்கு பரிசளித்த அந்த வெள்ளைக்காரர் திருடினார் என்றும், ஒன்றை மகாராணிக்குத் தந்துவிட்டு இன்னொன்றை […]
Read More‘டீசல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல […]
Read Moreஒரே ஒரு வீடு, நான்கே பாத்திரங்கள் – இதை வைத்து சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் நீட்டான ஒருபடத்தைக் கொடுக்க முடியுமா? ‘முடியும் ‘ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. அப்படி என்ன கதை என்கிறீர்களா? இன்றைக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை எல்லாத் தேவைகளுக்கும் லோன் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதற்காகப் பல இடங்களில் கடன் […]
Read More