கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கிறது ஒரு படத்தின் நிலை. இதில் அரணம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதுடன் அதில் கதாநாயகனாகவும் நடித்ததுடன், போராடி இந்தப் படத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார் பிரபல பாடலாசிரியர் பிரியன். அந்த கெத்’துக்கு ஒரு பாராட்டு தெரிவித்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கிராமத்துக்குள் தோட்டத்து பங்களா ஒன்றைக் கட்டி வைத்துக்கொண்டு வாழும் பெரிய மனிதருக்கு அவர் பெற்ற மகன் சரியில்லாமல் போக வளர்த்த இரு […]
Read Moreசத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு […]
Read Moreதமிழ் சினிமாவில் என்றைக்கும் அழிக்க முடியாத நட்பையும், காதலையும் போற்றும் படம். குமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு நடக்கும் கதை. அங்கு நட்புக்கு இலக்கணமாக கேபிள் டிவி ஆபரேட்டர் விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழிலைச் செய்து வரும் நலீப் ஜியாவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் நலீப் ஜியா காணாமல் போக, நீதிமன்றத்தில் வைத்து தங்கள் முன் கதையை விஜய் விஷ்வா சொல்வதில் இருந்து தொடங்குகிறது படம். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர, விஜய் விஷ்வாவின் […]
Read Moreஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்… முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது. பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள் அதே சக்தியால் தாக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து அருகில் உள்ள அந்தக் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வரும் ஒரு காதல் ஜோடி அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர். அப்போதும் அதே சக்தி அவர்களைத் […]
Read Moreஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள். அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன் வசித்து வர. அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் யாஷிகா ஆனந்த்தும், ஹரிஜாவும் ஐடி […]
Read Moreஇயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நாயகன், நாயகியாக நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் […]
Read More