ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமென்பது சட்டம். அப்படி இருக்கையில் என்னதான் செய்வது என்று பலருக்குக் கேள்வி. இதில் காமெடி நடிகர் சூரி தன் ஒவ்வொரு நாள் வீட்டு நிகழ்வையும் தன் பாணியில் காமெடியாக வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். ஊரடங்கின் 10 வது நாளான இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ…
கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல்...
மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர் . இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்ஷ்மி சர்மா...
தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/)...
நடப்பு நிகழ்வுகளால் சினிமாத் தொழில் முடக்கப் பட்டிருக்க தயாரிப்பாளர் ஜே எஸ் கே ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். நடைமுறைக்கு இது சாத்தியமா என்று தெரியவில்லை. அவர் விடுக்கும் வேண்டுகோள் கீழே… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்! அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால்...