பெண்களுக்கு எதிரன பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம். 1970 ல் நடக்கிறது கதை. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர்...
தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படங்களை கொடுத்தவர். கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி சப்பாணியாக மாற்றிக் காட்டியவர். தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்…. அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு...
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே...
1980-களின் பிரபல கார்ட்டூன் மற்றும் டாய் பிராண்டான Masters of the Universe உலகத்தை, இயக்குநர் Travis Knight மிகப் பெரிய லைவ்-ஆக்ஷன் சாகசமாக மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ளார். Nicholas Galitzine ஹீ-மேன் மற்றும் பிரின்ஸ் ஆடமாகவும், Jared Leto ஸ்கெலிட்டராகவும் நடித்துள்ளனர். படத்தின் கதை இதுதான்… ஸ்கெலிட்டரின் தாக்குதலால் சிறுவயதில் எட்டர்னியா...
ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு தாயையும், அவளது இரட்டைச் சகோதரிகளான மகள்களையும் மையமாகக் கொண்டு, உளவியல் சிக்கல்களை குடும்ப பின்னணியுடன் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.எஸ். ஒரு கார் விபத்தில் தந்தை இறந்து போக, அவரது மகள்களான இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது....
சமீப காலத்தில் மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி இந்தியப் படங்கள் அதிகம் பேச ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் எந்த அடையாளமும் இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்தினரைப் பற்றிய கதை இது. அந்த கிராமத்துக்குப் பெயரும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளச் சான்றும் கிடையாது. ஆனாலும் அவர்கள்...
இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு! சென்னை, 06 ஜூன், 2026: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை சுறாக்களை இன்று வெற்றிகரமாகக் கடலில் விடுவித்தது....