கூர்மன் திரைப்பட விமர்சனம்
அடுத்தவர் மனதை அறியும் வல்லமை படைத்த மெண்டலிஸ்ட் என்கிற பதத்துக்கு தமிழில் கூர்மன் என்ற பொருளைப் பிடித்து இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் அதுதான்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் ஒதுக்குப் புறமாக பெரிய பரப்பளவில் ஆதரவின்றி இருக்கும் பழைய வீட்டில் வசிக்கிறார் நாயகன் ராஜாஜி. அவருடன் இருப்பவர்கள் அவரது பணியாளரான பால சரவணனும், ஆசையாக வளர்க்கும் நாய் சுப்புவும்தான்.
போலீசில் ஆய்வாளராக இருந்த அவர் வாழ்வில் அவர் காதலிக்கு நடந்த கொடுமையின் காரணமாக வேலையை விட்டு…
Read More