
பூர்வீகம் திரைப்பட விமர்சனம்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற ஆதிகால பழமொழி தான் கதைக்களம். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு, மாறிவரும் கால சூழலில் தன் மகன் கதிர், விவசாயம் பார்க்க வேண்டாம்… நகரத்துக்குச் சென்று படித்து பெரிய அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் கிராமத்து பெரியவர் போஸ் வெங்கட், அதன்படி செயல்பட, அதன் விளைவு என்ன ஆனது என்பதே கதை.
கிராமத்து இளைஞரராக ஒரு முகத்தில் தந்தையின் ஆசைப்படி நடந்தும் தாய் தந்தையரை கவனிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்துடனும்,…
Read More