October 18, 2024
  • October 18, 2024
Breaking News

Currently browsing பல்சுவை

அமைச்சர் மா சுப்ரமணியன் திறந்து வைத்த கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை..!

by by Sep 1, 2024 0

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!

சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்டாரண்டைத் திறந்து வைத்தார்.

இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்),…

Read More

இந்தியாவின் மிகப்பெரிய ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப்பை சென்னை வரவேற்கிறது

by by Aug 5, 2024 0

~ விதிவிலக்கான வடிவமைப்பு, ஒரு முழு அளவிலான அம்சங்கள் மற்றும் நிகரற்ற செயல்திறன் ஆகிய மூன்று அத்தியாவசிய காரணிகளை குறைபாடாற்ற முறையில் ஒருங்கிணைக்கின்ற சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் ஐ காட்சிப்படுத்தியது ~

சென்னை, ஆகஸ்ட் 03, 2024 – பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களுக்குப் புத்தாக்கம் அளிப்பதற்காகப் பெயர் பெற்ற நாட்டின் இளம் மோட்டார் சைக்கிள் பிராண்டான ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ், இந்தியாவில் அதன் மிகப்பெரிய டீலர்ஷிப்பை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த புதிய அதிநவீன டீலர்ஷிப், ஒரு…

Read More

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by by Mar 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே…

Read More

பூஜா ஹெக்டேவுடன் பீமா ஜூவல்லர்ஸ் சென்னையில் சிறப்பு சலுகையை வழங்குகிறது

by by Feb 25, 2024 0

சென்னையில் பூஜா ஹெக்டே உடன் ஒரு பிரத்யேக சமூக நிகழ்வோடு பீமா ஜூவல்லர்ஸ் சிறப்பு சலுகையை வழங்குகிறது…

பிரமிக்க வைக்கும் நகைகள் ஒரு உயர் ஃபேஷன் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை, பிப்ரவரி 24, 2024 – நேர்த்தியான நகை உலகில் புகழ்பெற்ற பேரைக் கொண்ட பீமா ஜூவல்லர்ஸ், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை தி. நகரில் அமைந்துள்ள பீமாஜூவல்லர்ஸ் ஸ்டோர் இல் அவர்களின் தங்கம், வெள்ளி மற்றும் வைர வழங்கல்களுக்கான ஒரு பிரத்யேக…

Read More

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ரேலா மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக் செய்தி

by by May 31, 2023 0

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: புகைப்பிடித்தலுக்கு எதிரான சிகிச்சை கிளினிக்குகளின் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவர்கள்

புகையிலை பயன்பாடும் மற்றும் புகைப்பிடித்தலும் அதிக தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது பரவலாக அறியப்பட்ட உண்மையே. எனினும், புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான் இதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியன்று ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இதன்…

Read More

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

by by Apr 26, 2023 0

இந்தியாவிலேயே. தங்க விற்பனைத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஆம், ரூ.5,500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: (26.04.2023): தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையகமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறப்பது…

Read More

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-

by by Mar 15, 2023 0

குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது

தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன.

● சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் பணிகள்…

Read More

இன்று முதல் கோவிட் பரிசோதனைகள் இன்றி சிங்கப்பூர் பயணிக்கலாம்..!

by by Feb 13, 2023 0

சிங்கப்பூர் பயணத்துறை கழகம வர்த்தக கூட்டுச் செயல்பாட்டாளர்களுடன் பயண செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துகிறது!

இந்திய இளையதலைமுறையினரையும் மற்றும் திருமணப் பயணங்களையும் சிங்கப்பூருக்கு ஈர்ப்பதை 2023-ம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; “ஒன்றாக இணைந்து மீட்சிக்கான வழிகளை மேம்படுத்துவோம்!” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட வர்த்தக செயல்பாட்டைச் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் மேற்கொள்கிறது.

சென்னை, பிப்ரவரி 13, 2023: சிங்கப்பூர்…

Read More

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி பாதாம்..!

by by Feb 3, 2023 0

  • கவனத்துடன் சாப்பிடுவதற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒரு கைப்பிடி பாதாம்

 

சென்னை, 3 பிப்ரவரி 2023:சுவனத்துடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நுகர்வோருக்கு உணர்த்தும் நோக்கத்துடன், கலிபோர்னியாவின் பாதாம் வாரியம், இன்று, ‘சிறந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பது: முழுமையான குடும்ப ஆரோக்கியத்திற்கான புதிய மந்திரம்’ என்ற அமர்வை நடத்தியது. நமது குடும்பங்களுக்கும் நமக்கும் முழுமையான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் சுவனம் செலுத்தியது.

அமர்வு நன்கு அறியப்பட்டதாக இடம்பெற்றது புகழ்பெற்ற இந்திய தொலைக்காட்சி…

Read More

அக்ஷயகல்பா ஆர்கானிக்கின் பால் பண்ணை மாதிரி தமிழ்நாட்டில் அறிமுகம்

by by Feb 2, 2023 0

  • செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கத்தில் மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையை துவங்கியது 
  • கர்நாடகாவில் உள்ள திப்தூர் பண்ணையில் உருவாக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய பண்ணை
  • ஐந்தாண்டுகளில் 300க்கும் மேற்பட்ட வலுவான விவசாயிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னை, ஜனவரி 30 , 2023: இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமும், நாட்டின் மிகவும் பிரபலமான ஆர்கானிக் பால் உற்பத்தியாளருமான அக்ஷயகல்பா ஆர்கானிக், இன்று, சென்னைக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில்…

Read More