April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • பல்சுவை
  • பூஜா ஹெக்டேவுடன் பீமா ஜூவல்லர்ஸ் சென்னையில் சிறப்பு சலுகையை வழங்குகிறது
February 25, 2024

பூஜா ஹெக்டேவுடன் பீமா ஜூவல்லர்ஸ் சென்னையில் சிறப்பு சலுகையை வழங்குகிறது

By 0 166 Views

சென்னையில் பூஜா ஹெக்டே உடன் ஒரு பிரத்யேக சமூக நிகழ்வோடு பீமா ஜூவல்லர்ஸ் சிறப்பு சலுகையை வழங்குகிறது…

பிரமிக்க வைக்கும் நகைகள் ஒரு உயர் ஃபேஷன் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை, பிப்ரவரி 24, 2024 – நேர்த்தியான நகை உலகில் புகழ்பெற்ற பேரைக் கொண்ட பீமா ஜூவல்லர்ஸ், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை தி. நகரில் அமைந்துள்ள பீமாஜூவல்லர்ஸ் ஸ்டோர் இல் அவர்களின் தங்கம், வெள்ளி மற்றும் வைர வழங்கல்களுக்கான ஒரு பிரத்யேக 3 நாள் சிறப்புச் சலுகையை சென்னையில் அறிவித்தது.

இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வில் தவிர்க்கமுடியாத தள்ளுபடிகள் மற்றும் வசீகரிக்கும் ஸ்டோரின் செயல்பாடுகளும் இடம்பெற்றன. இணையற்ற கைவினைத்திறனுடன் ஒத்திருக்கும் இந்த பிராண்ட், தங்கம் மற்றும் வெள்ளிக்கான கட்டணங்களில் 70% வரை தள்ளுபடியையும், ஒரு காரட்டுக்கு INR 7,000 இன் உடனடி கேஷ்பேக் மற்றும் வைர கொள்முதல் மீது ருபாய் 3 இலட்சம் வரை மதிப்புள்ள ஒரு இலவச பரிசு அட்டையையும் பெறக்கூடிய அற்புதமான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

கூடுதலாக, பழைய தங்க பரிமாற்றத்தில் தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் கூடுதலாக வாடிக்கையாளர்களும் பெறமுடியும். இந்தச் சிறப்புச் சலுகையின் ஒரு பகுதியாக, ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு ஹோண்டா ஆக்டிவாவையும் வெல்ல முடியும்.

பீமா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் நிர்வாக இயக்குநர் திரு. விஷ்ணுசரண் பட் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் முன்னணி இந்திய நடிகையான Ms பூஜா ஹெக்டே ஆகியோருடன் ஒரு பிரத்யேக ஊடாடலைக் கொண்ட ஒரு அற்புதமான நிகழ்வை பீமா வழங்கியதால், விருந்தினர்கள் நேர்த்தியும் கவர்ச்சியும் கொண்ட ஒரு மாலைப்பொழுதை அனுபவித்தனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் சிறப்பான ஒரு பாரம்பரியத்துடன், பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் கலக்கும் அற்புதமான சேகரிப்புகளுக்கு பெயர் பெற்ற பீமா ஜூவல்லர்ஸ் நகை உலகில் நம்பகமான பெயராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியும் நவீன போக்குகளைத் தழுவுகின்ற அதே வேளையில் இந்திய கைவினைத்திறனின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்ற ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கிறது.
ஊடாடல்களைத் தொடர்ந்து விருந்தினர்கள், பீமாவின் நேர்த்தியான நகை சேகரிப்புகளைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சொக்க வைக்கும் ஃபேஷன் ஷோவைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த பிரமிக்க வைக்கும் நகைகள் பீமா இன் விவேகமான வாடிக்கையாளர்களின் மாறுபட்ட பாணிகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்கின்ற வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த உற்சாகமான நிகழ்வு, பீமாவின் நேர்த்தியான நகை சேகரிப்புகளின் நேர்த்தி, பாணி மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளித்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பீமாஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் நிர்வாக இயக்குநர் திரு.விஷ்ணுசரண் பட் கூறும்பொழுது , “”இந்தச் சிறப்புச் சலுகை மற்றும் நிகழ்வை, எங்கள் இருப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சந்தையான சென்னைக்குக் கொண்டு வருவதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நேர்த்தியான நகைகள் மீது விதிவிலக்கான சலுகைகளை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் மைய்யப்படுத்துதல் மற்றும் சேவையுடன் ஃபேஷன் மற்றும் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு ஈர்க்கக்கூடிய கடை அனுபவத்தையும் வழங்குவதே எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. பீமா இல் , ஒவ்வொரு ரசனைக்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் வெள்ளி கலைப்பொருட்கள் உள்ளிட்ட ஒரு பல்வேறு வகையான நகை விருப்பங்களை வாடிக்கையாளர்கள் கண்டறியலாம்.

அவர்கள் காலமற்ற பாரம்பரியம் முதல் நவீன புதுப்பாணியான வடிவமைப்புகள் வரை தேர்வு செய்யலாம். பீமா ஜூவல்லர்ஸ் இன் வசீகரத்தை அனுபவிக்க அனைவரையும் வரவேற்பதில் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று கூறினார்.

பிராண்ட் தூதரும் முன்னணி இந்திய நடிகையுமான Ms பூஜா ஹெக்டே, “ஒரு பீமா வாடிக்கையாளராக நானே, வாடிக்கையாளர் சேவையில் பிராண்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உண்மையிலேயே பாராட்டுகிறேன். நகைகள் என்று வரும்போது, பீமா எப்போதும் என் குடும்பத்தின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. அவர்களின் சேகரிப்பில் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளின் கலவையானது ஒரு திருமணமாக இருந்தாலும் அல்லது ஒரு ஓய்வுப் பயணமாக இருந்தாலும் சரி நம்பமுடியாத அளவிற்கு பல நிகழ்வுகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

பீமா இன் தனித்துவமான கைவினைத்திறனால் குறிப்பாக நான் ஈர்க்கப்பட்டவளாக இருக்கிறேன். அவர்களின் வடிவமைப்பு வழங்கல்கள், உள்ளடங்கியவையாக அவை மாற்றுவதால் அனைத்து வயதினருக்கும் வழங்குகிறது. சமீபத்தில் மங்களூருவில் சில வாரங்களுக்கு முன் நடந்த எனது உறவினரின் திருமணத்திற்கு பீமா ஐ நான் தேர்வு செய்தத்தில் மகிழ்ச்சியடைந்தேன். தரம் மற்றும் புதுமைக்கான இந்த பிராண்டின் அர்ப்பணிப்புதான் நான் அவர்களை நம்புவதற்கும் போற்றுவதற்கும் காரணமாக இருக்கிறது. சக பீமா வாடிக்கையாளர்களுடன் நான் இணையும் நிகழ்வை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”என்றார்.

பீமா கோல்ட் பிரைவேட் லிமிடெட் பற்றி
தொலைநோக்கு பார்வையுடைய திரு. கே. லக்ஷ்மிநாராயண பட்டர் நேர்த்தி மற்றும் பாரம்பரியத்தின் ஒரு சின்னமான பீமா கோல்டு நிறுவனத்தை 1925 இல் நிறுவினார். அதன் தொடக்கத்திலிருந்தே, பீமா கோல்ட் விதிவிலக்கான கைவினைத்திறனுக்கு ஒத்ததாக இருந்து வருகிறது மற்றும் தென்னிந்தியாவில் நகைகள் துறையில் ஒரு புகழ்பெற்ற பிராண்டாக மாறியுள்ளது.

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 18 ஸ்டோர்களைக் கொண்ட பீமா கோல்ட், தங்கம், வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றில் சிறந்த நகைகளின் ஒரு நேர்த்தியான வரம்பை வழங்குகின்ற காலத்தால் அழியாத நேர்த்தியின் உருவகமாக இருக்கிறது. தற்போது விஷ்ணுசரண் பட்டின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பீமா ஜூவல்லர்ஸ் தென்னிந்தியாவில் பல்வேறு சந்தைகளில் அதன் இருப்பை விரிவுபடுத்துகிறது.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பரவி வரும் பாரம்பரியத்துடன், சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாறும் அணுகுமுறையுடன் காலமற்ற மதிப்புகளை தடையின்றி ஒன்றிணைத்து சிறந்து விளங்குவதற்கு, இந்த பிராண்ட் உறுதியுடன் உள்ளது.

கைவினைத்திறன், விவரங்களுக்கு நுணுக்கமான கவனம் மற்றும் பரோபகாரத்தின் ஒரு வலுவான உணர்வு ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்தி, பீமா ஜூவல்லர்ஸ் நேர்த்தியான நகைகளைத் தேடும் மற்றும் அர்த்தமுள்ள சமூக நல முயற்சிகளுக்கு பங்களிக்கும் விவேகமுள்ள தனி நபர்களுக்கு நம்பகமான செல்லவேண்டிய இடமாகத் தொடர்கிறது.

மீடியா கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:
ராஷி ஸ்ரீவஸ்தவா
rashi.shrivastava@adfactorspr.com
+917049005342