சேவகர் திரைப்பட விமர்சனம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆகட்டும், போலீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகட்டும் எல்லோரும் மக்களைக் காக்கும் சேவகர்களே என்று இந்தப் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபிநாத். ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி அப்படி மக்களை பாதுகாக்க அந்த சேவகர்கள் தவறினால் மக்களில் ஒருவனே அந்த வேலையை செய்து விட முடியும் என்றும் நாயகன் பிரஜின் மூலம் காட்டியிருக்கிறார் . அப்படி மந்திரி, எம்.எல்.ஏ, போலீஸ் என்று அத்தனை […]
Read More