சென்னை மாநகராட்சி நிறுவிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC)
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC) நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 × 7 செயல்படும். 1000+ கேமராக்கள், மழை மற்றும் வெள்ள சென்சார் கருவிகள், அவசர அழைப்பு, Wi-Fi வசதிகள், பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் என குடிமக்கள் பாதுகாப்பையும் வசதியையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் மக்கள் சேவைக்கான வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.
Read More