குமரி அனந்தன் காலமானார்..!
குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அரிகிருச்சுணன் மற்றும் தங்கம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருட்டிணன். பின்னாளில் அவர் “குமரி அனந்தன்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், இந்திய மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். பெருந்தலைவர் […]
Read More