March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • இயக்குநர் சலங்கை துரை

Tag Archives

கஸ்தூரியின் கைவசம் மூன்று கேஸ்கள்

by on April 23, 2019 0

வம்பு தும்புகளுக்குப் பெயர் பெற்ற கஸ்தூரி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இபிகோ302’ என்ற அந்தப்படத்தில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். இந்தப்படத்தை செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி கஸ்தூரியின் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம். இதில் இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி, வின்ஸ்குமார் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி […]

Read More