‘பேச்சு வாக்குல ரெண்டு காதல் ‘ என்று இந்த படத்துக்கு தலைப்பு வைத்திருந்தால் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அப்படி நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி, பேசிப் பேசியே முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக இரண்டு பெண்களைக் காதலிக்கிறார். அவர்களில் யாரை கரெக்ட் செய்கிறார் என்பதுதான் கதை. ஆனால் விஷமக்காரன் என்ற தலைப்பைப் பார்த்தால் ஒரு புத்திசாலித்தனமான கதை உள்ளே இருப்பது புரியாது. அறிவு பூர்வமான ஒரு கதையை உள்ளே வைத்து அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் வி. […]
Read Moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் […]
Read More1986ம் ஆண்டு வெளியான Top Gun படத்தின் சீக்குவல் 36 ஆண்டுகள் கழித்து இப்போது வெளிவந்திருப்பது ஆச்சரியமில்லை. அந்த முதல் படத்தில் நடித்த ஹீரோவான டாம் குரூஸ் 36 வருடங்கள் கழித்து இதிலும் ஹீரோவாக நடித்து இருப்பதுதான் ஆகப் பெருமையான விஷயம். ஹாலிவுட்டில் இன்னும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து குறையாமல் இருக்கும் டாம் குரூஸ் இந்தப்படத்திலும் முந்தைய படத்தை போலவே அசகாய விமானியாக நடித்திருக்கிறார். அவரது பீட் மேவரிக் மிச்சல் என்ற பாத்திரம் அரிதானது. எந்த […]
Read Moreநேற்றில் இருந்து பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது நான்கு நாட்களாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்… […]
Read Moreஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை . சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை “சேத்துமான்” எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் […]
Read More