சீரியஸாக ஒரு போலீஸ் படம் கொடுத்தபின்னால் காமேடியாக ஒரு போலீஸ் கதை கொடுத்தால் என்ன என்கிற விஷ்ணு விஷாலின் நினைப்புதான் இந்தப்படம்.