“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.
தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.
இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை உணவு இவைகளுடன்…
Read Moreசென்னையில் எம் ஜி எம் மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை இன்று மதியம் சந்தித்தார்.
அப்போது “ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த மருத்துவமனை துணைநிற்கும். அதற்கு ஒன்று என்றால் எங்களுடைய குடும்பம் துணை நிற்கும,” என்று அவர் தெரிவித்தார்.
“மருத்துவமனை கட்டணம் தொடர்பாக எங்களால் குறிப்பிட்ட…
Read Moreநடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது.
ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது.
பிக்பாஸ் ஒரு ஷிட் ஷோ, நான் அதில் பங்கு கொள்ளவில்லை…” என்று சொல்லி விட்டார்.
அவர் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம்….
Read Moreநேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.
மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக எஸ்பிபி மரணமடையவே அதில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் இளையராஜா. அதற்காக வெளியிட்டுள்ள ஒரு…
Read Moreபாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவு பெற்றது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அவரது உயிருக்காக கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.
ஆனால்…
Read Moreகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
சிகிச்சை ஆரம்பித்த சில தினங்களில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்த நிலையில் திரையுலகம், பொதுமக்கள் என்று அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்தவாரம் எழுந்து உட்காரவும் உணவு உட்கொள்ளவும் பிசியோதெரபி பயிற்சிகளை…
Read Moreநடிகர் சுஷாந்தின் மேனேஜர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகை யுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார்.
மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல் களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தடுத்த திரை உலகங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் கோலிவுட்டுக்கும் விசாரணை நீளலாம் என்பதால் இங்குள்ள பிரபலங்கள் கலக்கத்தில்…
Read Moreமுதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது.
யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது…
பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது.
அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள் படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் அது.
இவரது தந்தை…
Read More