தானைத் தலைவன் கவுண்டமணி யுடன் ஒரு லாக் டவுன் டாக் – பாமரன்
தானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன்.
.
“பாமரன் எப்படி இருக்கீங்க…? வீட்டோட இருக்கீங்களா” என்றார்.
.
நானெங்கீங்க…. அடங்காம ஆடிகிட்டுதான் இருக்கேன் என்றேன்.
.
தலைவரே…. வாக்கிங் என்னாவது போறீங்களா…?
.
“ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்… அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன்.
.
சந்துக்கு சந்து பேரிகார்டு போட்டு போலீஸ் நிக்கிறாங்க…
.
போலீஸ் பாத்தா
அவுங்ககிட்ட பேசி பதில் சொல்லணும்…
எதுக்கு நமக்கு அது….
.
அப்பறம் கையிலெ கேமரா வெச்சிருக்கான் டப்புன்னு போட்டோ எடுத்து வாட்சப்புல போடுவான்… எதுக்கு நம்மளுக்கு வம்பு….”என்று சொல்லி…