வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்
மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது. அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி. பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக கதை ஒரு தீவில் நடக்கிறது என்று மட்டும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்று சொல்லப்படவில்லை. அதேபோல் அந்தத் தீவுக்கு விவசாயம் செய்ய வந்த […]
Read More