December 2, 2025
  • December 2, 2025
Breaking News

Tag Archives

வருணன் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2025 0

நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில் நடப்பதால் ‘தாதா இன்றி அமையாது வடசென்னை’ என்கிற ரீதியில் தண்ணீர்த் தொழிலைக் கையில் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களின் மோதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்.  இதுவரை வடசென்னை […]

Read More